• மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இருந்த ,14-வது ஐ.பி.எல் தொடரின் 8-வது லீக் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
  • பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • இதைத்தொடர்து பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது , பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களை எடுத்தது.
  • பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஷாருக்கான் 47, ரிச்சர்ட்சன் 15, கிறிஸ் கெயில் 10, தீபக் ஹூடா 10 ரன்களை எடுத்து வெற்றிகரமாக மொத்தம் 106 ரன்களை குவித்தனர்.
  • அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தரப்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர் 4, சாம் கரன், மொயின் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட்யை வீழ்த்தினர்.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி பெற 107 ரன்களை இலக்காகபஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்தது.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காலத்தில் இறங்கி பேட்டிங் செய்தது,இலக்கை நோக்கி சரியாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வெற்றி இலக்கை தொட 6 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து வெற்றியை கைப்பற்றியது.
See also  CBSE பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - அரவிந்த கெஜ்ரிவால்

Categorized in: