ரூ.758 கோடிக்கு ஏலம் போன பிக்காசோவின் ஓவியம்

- Advertisement -

மறைந்த ஸ்பானிஷ் ஓவியரான பப்லோ பிக்காசோவின் ஜன்னலில் அமர்ந்திருக்கும் பெண் என்ற ஓவியம் நியூயார்க் மாகாணத்திலுள்ள கிறிஸ்டி ஏல மையத்தில் எலமிடப்பட்டது. பப்லோ பிக்காசோ வரைந்த இந்த ஓவியம் 1932 ஆம் ஆண்டு நிறைவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த பெண் ஓவியம் 403 கோடிக்கு ஏலம்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. எலாம் தொடங்கப்பட்ட 19 நிமிடத்திற்குள் 758 கோடி ரூபாய்க்கு ஏலம்போனதாக கிறிஸ்டி ஏல மையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

Recent Articles

Related Stories

Stay on op - Ge the daily news in your inbox