Aadi Tuesday

ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்வதில்லை ஏன் தெரியுமா…?

ஆடி மாதம் அந்த காலத்திலிருந்தே மிக முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் மக்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆடியில் விதை விதைத்து, கார்த்திகை மற்றும் தை மாதங்களில் அறுவடை செய்வார்கள். ‘ஆடிப்பட்டம் தேடி விதை‘ என்று பழமொழியே உண்டு. ஆடியில்…