ஹைலைட்ஸ்: மே 2ஆம் தேதி 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அளித்தால் மட்டுமே…
chief election commission of india
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கூட சட்ட மன்ற தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.11ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வைத்து வாக்களிக்கலாம் என்று சட்டமன்ற தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டை தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி…
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே மாதம் 2 ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் காட்சிகள் கூட்டணியை உறுதி செய்து…
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய நாடுகளுக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் அறிவிக்கும். ஏப்ரல்-மே மாதங்களில் மாநில தேர்தல் நடைபெறும். பீகார் தேர்தலுக்குப் பிறகு கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு நடுவில் நடைபெறும் முதல்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு நேற்று சென்னை வந்தது. அதனை தொடர்ந்து இன்று…