ஹைலைட்ஸ்: மே 2ஆம் தேதி 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அளித்தால் மட்டுமே…
election commission
ஹைலைட்ஸ் : தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பட்டு நிபந்தனைகள். வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் எந்த ஒரு கட்சிகளும் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தக்கூடாது என்றும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை(ம)…
ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்க இருக்கும் வாக்குப்பதிவு நாளில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை செவ்வாய் கிழமை காலை 7 மணி இருந்து இரவு 7 மணிவரை நடைப்பெற இருக்கும் வாக்குப்பதிவிற்கான தேர்தல்…
தேர்தல் கருத்துக்கணிப்புக்கு ஏப்ரல் 29-ம் தேதி வரை தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள்து. சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு,கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கு பிறகு கருத்துக் கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை…
சென்னை உயர்நீதிமன்றம், தமிழக தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளஓட்டு போடுதல், வாக்கு இயந்திரத்தில் மோசடி, வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல் போன்றவற்றை தடுக்க வேண்டும்.மேலும் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுகிறதா என்பதை உறுதி…
தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக, கல்வி நிறுவனங்களில் வன்னியார் சமூகத்திற்கு 10.5% இடஒதுக்கீடு மற்றும் அரசு சேவைகளில் பதவிகளை நியமிப்பதில் மாநில சட்டமன்றம் அனுமதி அளித்தது. அப்போது அறிவிக்கப்படாதது என்னவென்றால்,…
நான்கு மாநிலங்களுக்கு (மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா) மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு (புதுச்சேரி) வரவிருக்கும் தேர்தலுக்கான அட்டவணையை இறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்துகிறது. கூட்டத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில்…
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் ஜனவரி 1, 2021ன் படி 18 வயது நிறைவடைந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் நேரிலும், ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.தற்போது தமிழகத்தில் தேர்தல் நாட்கள் நெருங்கி கொண்டு இருப்பதால் இந்த…