வெற்றி கனியை பறித்தது நீ என்றாலும் விதை விதைத்தது உன் தாய்…! amma kavithai இரத்தமும் சதையும் ஒன்றாய் உருட்டி பிசைந்து உணர்வையும் உயிரையும் உள் அனுப்பி எனை தன் ஈன்றெடுத்து தாய்யே…! amma kavithai amma…
kavithai about amma in tamil
உன் முகம் அறியாமல் உன் வசதி அறியாமல் உன் செயல் அறியாமல் உன்னை தன் உயிரை நெசிதவள் உன் அம்மா…! பல மடங்கு வலியை கொண்ட பிரசவ வலியை கூட தாங்கிக் கொண்ட தாயால் தன் பிள்ளையின்…
நீ இந்த உலகை நேசிக்கும் முன்பே தான் உலகமாய் நேசித்தவள் உன் தாய் …
அம்மா முதலில் நான் பேசி பழகியதும் உன் பெயர் தான்…! முதலில் நான் எழுதி பழகியதும் உன் பெயர் தான்…! …::அம்மா::… பொக்கிஷம் அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள். தொலைந்து போன பின் தேடாதே. அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம். அன்னையின்…
தாய்மட்டுமே காலம் முழுவதும் உன்னை வயிற்றிலும் மடியிலும் தோளிலும் மார்பிலும் சுமப்பவள் தாய்மட்டுமே அவளை என்றும் மனதில் சுமப்போம் அம்மா சமயலறை ஆயிரம் விடுமுறை வந்தாலும் அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறையில்லை அம்மா சமயலறை அருகில் இன்பம் துன்பம் எது வந்த…
ஆயிரம் தான் கவி சொன்னேன் …. அழகா அழகா பொய் சொன்னேன்…. பெத்தவளே உன் பெருமை ஒத்தவரி சொல்லலியே …. காத்து எல்லாம் மகன் பாட்டு…. காயிதத்தில் அவன் எழுத்து…. ஊர் எல்லாம் மகன் பேச்சு…. உன்கீர்த்தி எழுதலியே…. எழுதவோ படிக்கவோ…