நாடு முழுதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., மெஷின்கள் இருக்கிறது. இதில் பல ஏ.டி.எம்., மெஷின்களில் பல நேரங்களில் பணம் இருப்பதில்லை. இதனால் பொதுமக்கள் ஒவ்வொரு ஏ.டி.எம்.யையும் தேடி அலைந்து அவஸ்தைப்படுகிறார்கள். வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டால் வங்கிகள் அபராதம்…
Reserve Bank of India (RBI)
இந்தியாவில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனத்திற்கு வரும் 22ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மாஸ்டர் கார்டு ஆசியா பசுபிக் நிறுவனம் தரவு சேமிப்பு குறித்த விதிகளை பின்பற்றாத காரணத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பண…
கடந்த நிதியாண்டைப் போலவே, இந்த 2020-21 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்பட வில்லை என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்து இருக்கிறது. கொரோனா காலத்திலும் ரிசர்வ் வங்கி 2020-21-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை நேற்று வெளியிட்டு உள்ளது. இந்த…
மொபைல் மற்றும் இணையத்தில் வங்கி நடவடிக்கைகள் தடையின்றி இருக்கும் என்றாலும், விடுமுறை நாட்கள் மற்றும் மார்ச் மாதத்தில் வங்கி சங்கங்கள் வேலைநிறுத்தம் காரணமாக பல வங்கி கிளைகள் மூடப்படும். வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்ச் 15 முதல் இரண்டு நாள்…
அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு ஒரு ‘தர்மசங்கட்’ (ஒரு பெரிய சங்கடமாக) மாறிவிட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். உயரும் எரிபொருள் விலைகள் குடிமக்களுக்கு ஒரு சுமை என்று…