நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டிற்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்வுகள் ஏதும் இன்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது….
tamilnadu government
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் கடந்த 10 ஆம் முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில்…
ஹைலைட்ஸ்: புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இறையன்பு ஐஏஎஸ் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் நாகை மாவட்ட ஆட்சியராக பணியை தொடங்கியவர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்று…
702 AC பேருந்துகளை இயக்காததால் மாநில போக்குவரத்து நிறுவனங்கள் பெரும் நிதி இழப்பை சந்தித்தன. தொழில்கள், பணியிடங்கள் மற்றும் குழந்தைகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கொண்டு செல்லும் தனியார் பஸ் ஆபரேட்டர்கள், ஏசி பஸ் சேவைகளை தடை செய்யும் உத்தரவுகளை ரத்து…