அம்மா கவிதை images

வெற்றி கனியை பறித்தது நீ
என்றாலும் விதை விதைத்தது உன் தாய்…!

 

amma kavithai

இரத்தமும் சதையும் ஒன்றாய் உருட்டி பிசைந்து உணர்வையும் உயிரையும் உள் அனுப்பி எனை தன் ஈன்றெடுத்து தாய்யே…!

 

amma kavithai

 

amma kavithai

இரத்தமும் சதையும் ஒன்றாய் உருட்டி பிசைந்து உணர்வையும் உயிரையும் உள் அனுப்பி எனை தான் ஈன்றெடுத்து தாய்யே…!

 

கடலில் இருக்கும் முத்துக்களை போல
மூன்றெழுதானா முத்தெழுத்து
தமிழ் மொழியின் சிறப்பெழுத்து
குடும்பத்தின் தலையெழுத்து
அன்புள்ள அம்மா ..

amma kavithaigal

“நான் பிறைக்கையில்”
அழுதேன்…
என் தாய்மையின் வலி
என்னவென்று எனக்கு தெரியும்..
அதனால் தான்
அம்மாவுடன் சேர்ந்து நானும்
அழுதேன்…

amma kavithai images

 

என் கடவுளை
ஒவ்வொரு முறையும்
என் தாயுடன் கோயிலுக்கு செல்லும் போது ,
கோவில் சிலையிடம் காட்டிவருகிறேன்

amma love kavithaigal

 

முடியுமா முடியுமா என்று கேட்பது
மூடநம்பிக்கை முடியது முடியாது
என்று கூறுவது அவநம்பிக்கை
முடியும் முடியும் என்று சொல்வதே
தன்னம்பிக்கை என்னது தன்னம்பிக்கை
என் உயிரும் மேலானா அம்மா

0 Shares:
You May Also Like
Read More

ஒரு வரி தத்துவம் – Inspirational quotes in Tamil language

ஒரு வரி தமிழ் கவிதை என்பது ஒரு வரியில் முழுமையாக உள்ளடக்கம் கொண்ட கவிதையாகும். இது அழகியல் உணர்ச்சியுடன், ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை…
Tamil Life Quotes
Read More

Tamil Life Quotes – வாழ்க்கை கவிதைகள்

Tamil Life Quotes – வாழ்க்கை கவிதைகள் : வாழ்க்கை என்பது ஒரு பயணமாகும், இதில் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான அனுபவங்கள் இருக்கும். வாழ்க்கையின் பொருள்,…
uyir natpu kavithai in tamil
Read More

உயிர் நட்பு கவிதைகள் | uyir natpu kavithai in tamil

uyir natpu kavithai in tamil – நம் வாழ்க்கையின் ஒவ்வொரு முறையும், நட்பின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்படுகிறது. நட்பு என்பது நம்மை ஒருவருக்கொருவர்…
தமிழ் ஒரு வரி கவிதைகள்
Read More

தமிழ் ஒரு வரி கவிதைகள் – Tamil One Line Quotes

தமிழ் ஒரு வரி கவிதைகள் என்பது சொற்களின் சுருக்கம் மூலம் உணர்ச்சிகளை ஆழமாக வெளிப்படுத்தும் சிறப்பு கவிதை வடிவம். இந்த கவிதைகள், எளிய வார்த்தைகளால்…