Senior Draughtsman, Programmer, office Superintendent, UDC, Registrar General மற்றும் Census Commissioner ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்ப இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. எனவே இந்திய குடிமக்களிடம் இருந்து 747 பணியிடங்களுக்ககாண. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பங்கள் 22.01.2021 வரை தபால் மூலம் வரவேற்க்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 2021-ன் வேலைவாய்ப்பு செய்திகள்: நிறுவனம் : இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) பணியின் பெயர் : Draughtsman, Programmer, office Superintendent, UDC, Registrar General & Census -Commissioner பணியிடங்கள் : 747 கடைசி தேதி : 22.01.2021 விண்ணப்பிக்கும் முறை : Offline Census காலிப்பணியிடங்கள் : இந்திய மக்கள் தொகையின் கணக்கெடுப்பு அமைப்பில் Senior Draughtsman, Programmer, office Superintendent, UDC, Registrar General மற்றும் Census Commissioner போன்ற பதவிக்கு மொத்தம்…
Author: Pradeepa
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் காபா, மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற 2- வெற்றி பெற்றும், 1 டிரா, 1 தோல்வி என்ற இந்திய அணியானது. ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 430 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளன. அதே நேரத்தில் ஆஸ்திரெலியா அணியானது மூன்றாம் நிலையில் தள்ளப்பட்டுள்ளது. வளர்ந்துவரும் இளம் வீரர்களான சிராஜ், வாஷிங்டன் சுந்தர், தாகூர், கில், பண்ட், விஹாரி என இவர்கள் கொடுத்த பங்களிப்பினால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ள. இந்த வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி.
அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவருக்கு ரயில் டிக்கெட் கட்டணத்திலிருந்து 50% வரை தள்ளுபடி பெற IRCTC மற்றும் SBI யையும் ஒரு RUPAY கிரெடிட் கார்டு-யை அறிமுகம் செய்திருக்கிறது .இந்த கிரெடிட் கார்டு மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இதனுடன் வெகுமதி புள்ளியாக cashback கிடைக்கும் . ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்டு மூலம் முன்பதிவு செய்யும் போது 10% cashback பெறுவோம் . அதிகாரபூர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTC -ன் வளையதளம் irctc.co.in என்று வெளிட்டுயுள்ளது. இந்த வளையத்தளம் மூலம் முன்பதிவு செய்தால் AC -1,AC -2,AC -3 மற்றும் AC – cc ஆகியவற்றின் வெகுமதி புள்ளி 10% வரை மதிப்பு கூடும். இந்த புள்ளிகளை IRCTC இணையதளத்தில் இலவசமாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள பயன்படுத்தலாம் . இதேபோல் ரூ. 500 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை பெட்ரோல் போன்ற எரிபொருள்கள் நிரப்பும்போது ஒரு சதவிகிதம்…
சர்க்கரை நோய் அரிசி சாதம் சாப்பிட்டால் வரும் என்ற கருத்து தவறானது. நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தன முக்கியம். சாப்பிடும் உணவுக்கேற்ற உடல் உழைப்பு இருக்க வேண்டும். அவ்வாறு உடல் உழைப்பு இருந்தால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு. கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது. அதனால் முடிந்தவரை குக்கரில் சாதம் வைக்காமல் கஞ்சியை வடித்து சாப்பிடுவது நல்லது. சாதம் வடித்த கஞ்சியை ஆற வைத்து குடித்தால் வாயு தொல்லை ஏற்படும். அதனால் இந்த கஞ்சியை கொஞ்சம் சூடாக இருக்கும்போதே சிறிது உப்புபோட்டு குடித்தால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை குணமாகும். சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியும் வலிமையும் தரும். மற்றும் வயிற்று கோளாறு, மூட்டுவலி, அல்சர் போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கும். பழைய சாதத்தில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது மோர் ஊற்றி சாப்பிடலாம். சாதம் வெதுவெதுப்பாக இருக்கும்போது…
சிவகார்த்திகேயனின் அயலான் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. ஏ. ஆர். ரகுமான் இசையில் படம் பெரும் வெற்றியை தரும் என்று தயாரிப்பு குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வரும் ஏலியன் காட்சிகள் அனைத்தும் கிராபிக்ஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்றைய நிலவரப்படி சென்னையில் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. கடந்த ஒருவாரமாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.152 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 1 சவரன் ரூ.37,208 க்கும், 1 கிராம் ரூ. 4,651 க்கும் விற்கப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 1 சவரன் ரூ.40,280 க்கும், 1 கிராம் ரூ. 5,035 க்கும் விற்கப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 60 காசு உயர்ந்து ரூ.71.30க்கு இன்று விற்கப்படுகிறது
வெள்ளை மாளிகையில் அதிபர் உரை எழுத்தாளர் பணி ஒரு தனித்துறையாகும். இத்துறையின் வேலை உரையை ஆராய்ச்சி செய்வதும், உரையை எழுதுவதுமாகும். இன்று இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு பதவி ஏற்க இருக்கும் அமெரிக்காவின் 46வது அதிபர் ஜோ பைடனுக்கும், துணை அதிபர் கமலா ஹாரிஸ்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிபராகும் ஜோ பைடனின் ஆவலாக காத்திருக்கும் நேரத்தில் அந்த உரையை எழுதியவர் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது நமக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இந்த உரை 20 – 30 நிமிடங்கள் நீடிக்கும் அந்த உரை அமெரிக்காவின் எதிர்காலத்திக்காக ஜோ பைடன் வைத்திருக்கும் திட்டங்கள் என கூறப்படுகிறது. ஜோ பைடன் துணை அதிபர் பதவியில் இருந்தபோது அவருக்கு உரை எழுத்தாளராக வினய் ரெட்டி இருந்ததது குறிப்பிடத்தக்கது. வினய் ரெட்டி ஓஹியோ மாகாணத்தில் டெய்டன் நகரில் வளர்ந்தவர். அமெரிக்க அதிபருக்கு உரை எழுத்தராக…
வெங்காயம் அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. வெங்காயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. அதில் சிலவற்றை பார்ப்போம். வெங்காயத்தில் வைட்டமின் சி, பி 12, எ, கே மற்றும் தையமின் உள்ளது. இதை தவிர காப்பர், பாஸ்பரஸ், மக்னிசீயம், பொட்டாசியம், குரோமியம் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. பச்சை வெங்காயத்தில் வைட்டமின் சி மிகவும் அதிகமாக இருக்கும். பச்சை வெங்காயத்தில் உள்ள கந்தக சத்து ஒரு சிலருக்கு ஒத்துவராது. அவர்கள் இதை வேகவைத்து சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமாகுவதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரும். சின்ன வெங்காயம் சாப்பிட்டுவந்தால் மாரடைப்பு நோயாளிகளுக்கும் மற்றும் ரத்த நாள கொழுப்பு உள்ளவர்களுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். வெங்காயத்தை துண்டுத்துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் மலசிக்கல் குணமாகும். நெய் இட்டு வதக்கி சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும். தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் இரும்பல் குணமாகும். வெங்காயத்தை தொடர்ந்து 48 நாள்…
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் ஜனவரி 1, 2021ன் படி 18 வயது நிறைவடைந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் நேரிலும், ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.தற்போது தமிழகத்தில் தேர்தல் நாட்கள் நெருங்கி கொண்டு இருப்பதால் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும். இணையதள முகவரி www.elections.tn.gov.in
நடிகர் ரஜினிகாந்த் இனி அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த மாதம் டிசம்பர் 3 தேதி அரசியலுக்கு வரப்போவதாக கூறியிருந்தார். அதன் பிறகு உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று இருந்தார். உடல்நிலை குறைவை கரணம் காட்டி திடீரென நான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில்தான் வெறுத்துப்போன ரசிகர்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ரஜினியை அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் ரஜினி நேரடியாக இந்த போராட்டம் பற்றி ரசிகர்களுக்கு எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை. பதிலும் சொல்லவில்லை. இன்று காலை ரஜினிகாந்த் ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டார்.அவர் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு, நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். அனுமதியின்றி இந்நிகழ்ச்சியை நடத்தியது வருத்தத்தை அளிக்கிறது இருந்தாலும்…
இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு இல்லாதா வாழ்கை வாழ்கிறோம். அதனால் உடல் ரீதியான நிறைய பிரச்னைகளை நம் வாழ்வில் சந்தித்து கொண்டு இருக்கிறோம். இன்று எந்நேரமும் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் போன்றவற்றின் முன் தான் பலரும் இருக்கிறோம். இதன் விளைவாக பல விதமான நோய்களை பெறுகிறோம். தற்போதைய சூழ்நிலையில் உடற்பயிற்சி முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடை குறையும், எலும்புகள் உறுதியாகும்,ரத்தஅழுத்தம் குறையும், உடல் உறுப்புகளை உயிர்ப்புடன் வைத்து இருக்க முடியும். உடல் எடை குறைய 8விதமான உடற்பயிற்சிகள் உள்ளன. 1.நடைப்பயிற்சி நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடை கண்டிப்பாக குறையும்.தற்போது உடலுக்கு உழைப்பு என்பது உடற்பயிற்சியின் மூலம் தான் கிடைக்கிறது. எனவே உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பயிற்சி கொடுக்கும்படியான ஓர் சிறப்பான உடற்பயிற்சி தான் நடைப்பயிற்சி. 70 kg எடையுள்ள ஒருவர் தினமும் 30 நிமிடம் 4 mph (6.4 km/h) (5) நடைப்பயிற்சி செய்தால்…
உருமாறி புதியதாக வந்து இருக்கும் கொரோனா வைரஸ். பொதுவாக வைரஸ் என் உருமாறுகிறது. வைரஸ் என்பது ஒரு நுண்கிருமி மனித உடலுக்குள் பரவி செல்களுக்குள் செல்லும். செல்களோடு ஒட்டி தானும் வளர்த்து மனித உடலுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. வைரஸ் எப்போதும் மனித செல்கள்களோடு ஒட்டிக்கொண்டு தன்னை புதுப்பிக்கும் அதாவது தன்னை உருமாறிக்கொள்ளும். இந்த ஒரு நுண்கிருமி கண்ணுக்கு புலப்படுவது இல்லை. மனித உடலுக்குள் செல்லும் போது விருசு உடைய வீரியம் குறைவதே இல்லை. எளிமையாக மனித உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸ் மட்டும் தன்னை உருமாற்றிக்கொள்வது இல்லை மற்ற வைரஸ்களும் தன்னை உருமாற்றி கொள்கிறது. காய்ச்சலை ஏற்பதும் வைரஸ் உருமாறுவதை விட கொரோனா வைரஸ் உருமாறும் விதம் குறைவாகத்தான் இருக்கும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.அதானல் பயப்பட தேவை இல்லை எச்சரிக்கை தேவைப்படுகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் உலகமெங்கும் காணப்படுகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் முதலில் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.…
ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் பிளான் மற்றும் அதற்கான OTT நன்மைகளை பற்றி பார்ப்போம். ஏர்டெல்லின் ஆண்டு ப்ரீபெய்ட் திட்டமானது Rs.2698 உடன் OTT இலவசம். இந்த திட்டம் மூலம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP உறுப்பினரின் முழு ஓராண்டு சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது..! அனைத்து தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும் OTT தளங்களுடன் இணைத்து செயல்பட்டு வருகின்றனர். இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டர் ஆன ஏர்டெல்லும் (Bharti Airtel) பல ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் OTT சந்தாவை வழங்குகிறது. பல OTT பயன்பாடுகளை கொண்டு உள்ள ஒரே நிறுவனம் ஏர்டெல் மட்டுமே.கூடுதலாக, ஆபரேட்டர் Zee 5 பிரீமியம் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP போன்ற OTT பயன்பாடுகளுடன் ஆயுள் காப்பீட்டு சலுகைகளையும் வழங்குகிறது. ஏர்டெல்லின் முதல் OTT பிளான் Rs.289 விலையிலான பேக், இது ZEE5 பிரீமியம் சந்தாவை வழங்குகிறது.இந்த திட்டத்தின் மூலம் வரம்பற்ற…
வாக்காளர் அடையாள அட்டை என்பது ஒரு முக்கியமான ஆவணம். இந்தியாவின் தேர்தல் ஆணையம் 18 வயது பூர்த்தியான அனைவர்க்கும் வாக்காளர் அடையாள அட்டை தரப்படுகிறது. தேர்தல் ஆணையம் black and white வாக்காளர் அடையாள அட்டை தரப்பட்டது. தற்போது இந்திய தேர்தல் ஆணையம் புதிய color வாக்காளர் அடையாள அட்டை அறிமுகபடுத்தி உள்ளது. இதை இணையத்தளத்தின் மூலம் பழைய வாக்காளர் அடையாள அட்டையை புதிய color அடையாள அட்டையாக மாறிக்கொள்ளலாம். இதற்கான இணைய தளத்தின் பெயர் https://www.nvsp.in/ புதிய color வாக்காளர் அட்டை விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் முகவரி ஆதாரம் (address proof ) வயது ஆதாரம் (age proof) நீங்கள் பதினோடு வயது பூர்த்தி ஆனவரா என்பதை அறிந்து கொள்ளும் ஆதாரம் புகைப்படம் (photo) புதிய color வாக்காளர் அட்டை ஆன்லைனில்…
