கல்வி

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 4ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகரித்து வருவதால்,...

CBSE பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – அரவிந்த கெஜ்ரிவால்

இந்தியாவில் கொரோனாவின் வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

2021 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ தேர்வு விரைவில் இந்த மாதத்தில்

2021 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ தேர்வுகள் இந்த மாதத்தில் விரைவில் நடைபெற உள்ளதால் .இதில் கலந்துகெண்டு வெற்றி பெற நினைக்கும் மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். முடிவுகளைப் பற்றியோ அல்லது கிடைக்ககூடிய அடுத்த...

டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு

உதவி தோட்டக்கலை அலுவலர் , உதவி வேளாண்மை அலுவலர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் செய்தி அறிவித்துள்ள செய்தி...

பிளஸ்-2 தேர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்பு இல்லை – எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. பிளஸ்-2 தேர்வு மே 3-ந் தேதி தொடங்கி மே 21 தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

முழு நேரம் பள்ளிகள் திறக்கப்படுமா?பெற்றோர்களின் எதிர்பார்ப்பு!!

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த முழுவதும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,புதிய கல்வியாண்டில்  முழு நேரம் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற  எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் கேள்வி வந்துள்ளது பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில்...

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்சி படிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்புபவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு. இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறுகிறது. இந்த அறிவிப்பு 2021-ம் காலாண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆகும். அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்...

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு அவசர உத்தரவு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 22ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள்...

கொரோனா தொற்றால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க தேர்வுத்துறை ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா தொற்றால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள்...

Latest articles