ஹைலைட்ஸ் : வங்கிகள் நான்கு மணி நேரம் மட்டுமே செயல்படும். ஆதார் கார்டு திருத்தும் செய்வதற்க்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ATMகள் 24 மணி நேரமும் செயல்படும். கொரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில்…
Aadhaar Card
தனிமனித அடையாள அட்டையான ஆதார் கார்டு மத்திய அரசால் வழங்கப்பட்டது. இந்த ஆதார் கார்டு வங்கிக் கணக்கு ஆரம்பிப்பது முதல் அனைத்து தேவைகளுக்கும் முக்கியமான ஆவணமாக மாறி வருகிறது. ஆதார் கார்டு வழங்கப்பட்டு பத்து வருடங்கள் ஆகி விட்டதால் ஆதார் அட்டையில்…
மத்திய அரசு மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு வைத்து இருக்கும் அனைவரும் பான் கார்டு எண்ணை தங்களது ஆதார் எண் உடன் இணைக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பான் என்னுடன் ஆதார் கார்டு இணைப்பதற்க்கான கால அவகாசத்தை மத்திய அரசு பல…
சட்ட மன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்ற செய்தி பரவிக் வருகிறது. இந்த செய்திக்கு மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. மக்களவையில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த…