Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

தமிழக அரசு ஏப்ரல் மாதம் 4,5 மற்றும் 6 -ஆம் தேதி மற்றும் மே 2-ஆம் தேதி ஆகிய தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், ஒருபுறம் அனைத்து கட்சியினரும் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மறுபுறம் அரசு சட்டமன்ற தேர்தலை பாதுகாப்பாகவும், அமைதியான முறையில் நடத்துவதற்கு தேவையான வழிகளை செய்து வருகிறது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் ஏப்ரல் 4, 5 மற்றும் 6 ஆகிய மூன்று தினங்களும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை எனவும், மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 2-ஆம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.

Advertisement

3 days leave

அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Previous Post
royal enfield interceptor

ராயல் என்ஃபீல்டு பைக் புதிய நிறங்களில் அறிமுகம்

Next Post
fire cracker

சிவகாசி அருகே மீண்டும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து

Advertisement