Author: Pradeepa

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு புதுச்சேரி இடையே 70 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததால் தமிழ்நாடு புதுச்சேரி இடையிலான பேருந்து போக்குவரத்து சேவை இன்று தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புதுசேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசின் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி பயணிகள் முக கவசம் அணிந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரியில் இருந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது. அதன்படி இன்று முதல் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்தில் பயணம் செய்யும்…

Read More

பாடல்: பாகுபலிக்கு ஓரு கட்டப்பா பாடகர்: ஹிப்ஹாப் தமிழா பாடல்: ஹிப்ஹாப் தமிழா பாடல் வீடியோ: கோகுல் வெங்கட் ராஜா (GV மீடியா) படம்: சிவகுமாரின் சபாதம் ஸ்டார்காஸ்ட்: ஹிப்ஹாப் தமிழா, மாதுரி இயக்குனர், கதை, திரைக்கதை, உரையாடல், பாடல்: ஹிப்ஹாப் தமிழா புரோகிராமர்: வினு டிஓபி: அர்ஜுன்ராஜா டி.எஃப். தொழில்நுட்பம் எடிட்டிங்: தீபக் எஸ். துவாரக்நாத் நடன இயக்குனர்: சந்தோஷ் வண்ணமயமானவர்: ஸ்ரீஜித் சாரங் கலை இயக்குனர்: வசுதேவன் வி.எஃப்.எக்ஸ்: தேன் பிக்சல்கள் மீடியா ஒலி கலவை: தபஸ் நாயக் ஒலி பொறியாளர்: நிகில் மேத்யூஸ் எஸ்.எஃப்.எக்ஸ்: ஒத்திசைவு சினிமா புரோ: சுரேஷ் சந்திர ரேகா டி’ஒன் வடிவமைப்புகள்: அமுதன் பிரியன் நிர்வாக தயாரிப்பாளர்: அஸ்வந்த் ராஜேந்திரன் பேனர்: சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் இண்டி ரிபெல்ஸ் தயாரிப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா, செந்தில் தியாகராஜன் அர்ஜுன் தியாகராஜன் ஆடியோ லேபிள்: திங்க் மியூசிக் © 2021 SPI Music Pvt. Ltd.

Read More

பாடல் – கொஞ்சம் பேசு தயாரித்தவர் – ராஜு முருகன் இசையமைத்தவர் – நரேன் இடம்பெறும் – சஞ்சிதா செட்டி, சஞ்சய் பாடியவர் – பிரதீப் குமார், நித்யஸ்ரீ வெங்கடரமணன் பாடல் – யுகபாரதி இயக்கியது – குக்கூ ரெக்கார்ட்ஸ் குழு ஒளிப்பதிவு – பாகத் நடனம் – சாண்டி மாஸ்டர் எடிட்டிங் – ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா DI – பாகத் உடைகள் – பூர்ணிமா. டி. ஆர் ஸ்டில்ஸ் – நா அசோக் உற்பத்தி கட்டுப்படுத்தி- எ.சி. சார்லஸ் குக்கூ ரெக்கார்ட்ஸின் இசை வீடியோ | அட்ரியல் ஸ்டுடியோ மியூசிக் லேபிள் – சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்.

Read More

காதல், வாழ்க்கை மற்றும் உண்மைக்கான தேடல்! #வாழ் திரைப்படம் – வாழ் நடிகர்கள் – பிரதீப், பானு, திவா மற்றும் யாத்ரா. எழுத்தாளர் & இயக்குனர் – அருண் பிரபு புருஷோத்தமன் ஒளிப்பதிவு – ஷெல்லி காலிஸ்ட் இசை – பிரதீப் குமார் எடிட்டிங் – ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா கலை இயக்குனர் – ஸ்ரீ ராம் பாடலாசிரியர் – குட்டி ரேவதி, அருண் பிரபு புருஷோத்தமன், பிரதீப் குமார் ஸ்டண்ட் நடன இயக்குனர் – திலீப் சுப்பாராயண் ஒலி வடிவமைப்பாளர் – ஜெய்கர் ஹரிநாத் ஆடை வடிவமைப்பாளர் – எம். தினேஷ் இணை இயக்குனர் – பக்கியராஜ் கோத்தாய், யேஷ்வந்த் இன்மொழி டி.ஐ – மாதேஸ்வரன் சி.ஜி.ஐ – பிரவீன் டி விளம்பர வடிவமைப்பாளர் – கபிலன் நிர்வாக தயாரிப்பாளர் – ரா. சிபி மரப்பன் இணை – தயாரிப்பாளர்- கலாய் அராசு தயாரிப்பாளர் – சிவகார்த்திகேயன் மியூசிக் லேபிள்…

Read More

டோக்கியோவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதால் அவசரகால நிலையை அறிவிக்க ஜப்பான் அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஒலிம்பிக்ஸ் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்த ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் 23ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குகிறது. ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க இந்தியாவிலிருந்து 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளனர். போட்டி நடைபெற உள்ள டோக்கியோவின் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது ஜப்பான் அரசை கவலை அடையச்செய்துள்ளது. இதனால் டோக்கியோவில் அவசர கால நிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் மூலம் புதிய கொரோனா அலை உருவாகாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை ஜப்பானில் நடத்துவதற்கு அந்த நாட்டில் கடுமையான எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளிவைக்க வேண்டும்…

Read More

பாடல் – தப்பு பண்ணிட்டேன் இசையமைத்தவர் – ஏ.கே.பிரையன் இடம்பெறும் – காளிதாஸ் ஜெயராம், மெகா ஆகாஷ் பாடியது – சிலம்பராசன்.டி.ஆர் பாடல் – விக்னேஷ் ராமகிருஷ்ணன் இயக்கியது – டோங்லி ஜம்போ டிஓபி – விது அய்யன்னா நடனம் – சாண்டி மாஸ்டர் கலை – குமார் எடிட்டிங் – கிருஷ்ண குமார் டிஐ – சுரேஷ் ரவி புரோ – நிகில் முருகன் # U1Records இல் இசை

Read More

கொரோனா மூன்றாவது அலை வந்தால் எதிர்கொள்ள மாநிலங்களின் பங்களிப்புடன் கூடிய 23 ஆயிரத்து 123 கோடி சிறப்புத் தொகுப்புத் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா மூன்றாவது வந்தால் அதனை எதிர்கொள்ளும் வகையில் இரண்டாவது கட்ட அவசர கால சிறப்பு நிதி தொகுப்பு திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ஒன்றிய அரசின் கீழ் உள்ள எய்ம்ஸ் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ மனைகளில் 1688 படுக்கைகளை மறு பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இ-சஞ்சீவினி திட்டத்தில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் தொலைபேசி அழைப்புகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை 5 லட்சமாக அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதல் எந்திரங்களும் வழங்கப்படும் அவசர கால சிறப்பு நிதி தொகுப்பில் ஒன்றிய அரசின் பங்களிப்பு 15,000 கோடி என்றும் மாநிலங்களின் பங்களிப்பு 8123 கோடி ரூபாய் எனவும் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றிய…

Read More

அனுராக் தாகூர் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்காக கடந்த 7 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக அந்தப் பணியை முன்னெடுத்துச் செல்வது தமது பொறுப்பு என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடி எனக்கு அளித்துள்ள பொறுப்புகளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று கூறினார். இந்த முயற்சிக்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அனுராக் தாகூர் கேட்டுக்கொண்டார். தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் அமித் காரே, அனுராக் தாகூர் அவருக்கு அவரது அறையில் வரவேற்பு அளித்தார். பல்வேறு ஊடகப் பிரிவுகள் மற்றும் பிரசார் பாரதியின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், அனைத்து ஊடகங்களின் தலைவர்களுடன் ஒன்றாக இணைந்து பணியாற்ற முயற்சிகள் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

Read More

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சிம்பு பாடிய ‘தப்பு பண்ணிட்டேன்’ பாடலின் டீசரை வெளியிட்டுள்ளார். பாடல் – தப்பு பண்ணிட்டேன் இசையமைத்தவர் – ஏ.கே.பிரையன் இடம்பெறும் – காளிதாஸ் ஜெயராம், மெகா ஆகாஷ் பாடியது – சிலம்பராசன்.டி.ஆர் பாடல் – விக்னேஷ் ராமகிருஷ்ணன் இயக்கியது – டோங்லி ஜம்போ டிஓபி – விது அய்யன்னா நடனம் – சாண்டி மாஸ்டர் கலை – குமார் எடிட்டிங் – கிருஷ்ண குமார் டிஐ – சுரேஷ் ரவி புரோ – நிகில் முருகன் # U1Records இல் இசை

Read More

சிபிஎஸ்சி 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்த அலை காரணமாக பள்ளிகளை திறப்பதிலும், தேர்வு நடத்துவதிலும் சிக்கல் நிடித்து வருகிறது. பொது தேர்வை பொறுத்தவரை கடந்த ஆண்டு சில படங்களுக்கும், இந்த ஆண்டு அனைத்து பாடங்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் புதிய முறையில் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்சி எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. TERM 1 மற்றும் TERM 2 என இரண்டு பருவ தேர்வுகள் நடத்தப்படும் என்றும், அதற்கு ஏற்ப பாடத்திட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்படும் என்றும் சிபிஎஸ்சி உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 90 நிமிடங்கள் அடங்கிய தேர்வுகள் இருக்கும் என்றும் அதற்கான கேள்வி தாள் மற்றும் மதிப்பீடு முறை குறித்து அந்தந்த பள்ளிகளுக்கு…

Read More

Mi 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஜூலை 7 ஆம் தேதி இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வரும் என்று சியோமி அறிவித்துள்ளது. விற்பனை ஜூலை 7 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும். இந்த Mi 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் Mi.com மற்றும் Mi Homes வழியாக மட்டுமே விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. Mi 11 அல்ட்ரா ஒன்ப்ளஸ் 9 ப்ரோ மற்றும் Vivo எக்ஸ் 60 ப்ரோ + போன்ற பிற ஆண்ட்ராய்டு முதன்மை ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ஈர்க்கக்கூடியதாகவும் மற்றும் சிறந்த கேமரா அமைப்புகளை கொண்டுள்ளது. இருப்பினும், ஷியோமியின் அலகுகளை இந்தியாவுக்கு கொண்டு வர முடியாததால் விற்பனை தாமதமானது. தற்போது Mi 11 அல்ட்ராவின் சில யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன. சாதனத்திற்காக காத்திருக்கும் பயனர்களுக்கு பல்வேறு சலுகைகளை ஷியோமி அறிவித்துள்ளது. Mi 11 அல்ட்ரா தாமதத்தை மீறி ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாக…

Read More

யுடியூப்பில் அறியான்வி என்ற மொழியில் தனிப்பாடல் ஒன்று வெளியாகி ஒரு ஆண்டிற்குள்100 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் ஒரு கோடி பேர் மட்டுமே பேசும் அறியான்வி என்ற தனித்த எழுத்து வடிவம் இல்லாத மொழியில் 52 கஜ் கா தாமன் என்ற தனிப் பாடல் கடந்த அக்டோபர் மாதம் யூடியூப்பில் வெளியானது. 19 வயதான ரேணுகா பன்வார் என்ற இளம் பெண்கள் பாடிய இந்த பாடல் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பாடல் வெளியான 9 மாதங்களில் நூறு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இத்தனை கேட்டுக் ரசித்து இருக்கின்றனர். இந்த பாடலுக்கு முகேஷ் ஜாஜி என்பவர் இசையமைத்துள்ளார். இந்த பாடலின் இசை மற்றும் பாடியவரின் குரலை தாண்டி வீடியோ காட்சிகளும் கண்ணைக் கவரும் வகையில் அமைந்திருந்தது ரசிகர்களின் கவர்வதற்கு கூடுதல் காரணமாகும். இந்தியாவிலேயே தனிப்பாடல் ஒன்று 100 கோடி பார்வையாளர்களைக் கடந்தது…

Read More

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து 59 ஆயிரத்து 384 பேர் குணமடைந்துள்ளனர். தொற்றியிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.01 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிதாக 46 ஆயிரத்து 617 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 59 ஆயிரத்து 384 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நேற்று 853 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 5 லட்சத்து 9 ஆயிரத்து 637 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 4230 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் அதிக பட்சமாக கோவையில் 486 பேருக்கும், ஈரோட்டில் 395 பேருக்கும், சென்னையில் 238 பேருக்கும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 4 ஆயிரத்து 952 பேர் குணமடைந்தனர், நேற்று சிகிச்சை பலனின்றி 97 பேர் உயிர் இழந்துள்ளனர். மாநிலத்தில் தற்போது 36 ஆயிரத்து 707 பேர் சிகிச்சை பெற்று…

Read More

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு பல்வேறு கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட உள்ள நிலையில் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு 5 ஆம் தேதி காலை உடன் முடிவடைய உள்ள நிலையில் அதில் 12ஆம் தேதி காலை வரை நீட்டிக்க படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையானவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தாங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுவர். தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டு முறைகளை ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதிக்கப்படுவர். அரசு மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகள் நடத்த…

Read More