புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உடன் GSLV F10 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது. இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல் கனிமவியல் பேட்டரிகள் தொடர்பான எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக EOS3 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ISRO வடிவமைத்துள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளுடன் GSLV ராக்கெட் நாளை காலை 5 மணி 43 நிமிடங்களுக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான கவுண்டவுன் இன்று அதிகாலை 3 மணி 43 நிமிடங்களில் தொடங்கியது GSLV ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ள EOS3 செயற்கைக்கோள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் மிக வேகமாக செயல்படும் செயற்கைக்கோள் ஆகும் என செயற்கைக்கோள் பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் விண்ணில்…
Author: Vijaykumar
வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார் ஏழை மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார் உத்திரபிரதேச மாநிலத்தில் மாகோபா என்ற இடத்தில் காணொளி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எரிவாயு இணைப்புகளை வழங்கி பயனாளிகள் உடன் கலந்து துறையினரிடம் இத்திட்டம் விறகு அடுப்பின் புகையில் இருந்து தங்களுக்கு விடுதலை அளித்து இருப்பதாக சில பயனாளிகள் கூறினார்கள் உஜ்வாலா திட்டத்தின் பயனாக குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க முடிவதாகவும் குடும்பத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடிந்துள்ளதாக இதற்கு உதவிய பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பயனாளிகள் தெரிவித்தார் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் முக்கிய…
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 13-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21-ஆம் தேதி வரை 29 நாட்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவும் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ள சட்டப்பேரவைத் அப்பாவு தலைவர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு வரும் 13ஆம் தேதி தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையும், 14ஆம் தேதி வரலாற்றில் முதன்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறினார். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார். திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீது வரும் 16ஆம் தேதி முதல் 19ம் தேதி…
வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை. ** உஜ்வாலா இரண்டாம் கட்ட திட்ட தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு. ஓபிசி பிரிவினருக்கான பட்டியலை மாநில அரசுகளே தயாரித்துக் கொள்ள அனுமதி வழங்கும் மசோதா – நீண்ட விவாதத்திற்குப் பிறகு மக்களவையில் நிறைவேற்றம். 3) ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப மத்திய அரசு அறிவுறுத்தல் – அரசுப் படைகளுடன் தாலிபன்களின் மோதல் அதிகரித்து வருவதால் நடவடிக்கை பூமி கண்காணிப்பு செயற்கைக் கோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் – அனைத்து ஏற்பாடுகளுடன் கவுண்ட் டவுன் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 13-ம் தேதிமுதல் செப்டம்பர் 21-ம் தேதிவரை 29 நாட்கள் நடைபெறும் – பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு. கிரீஸ் நாட்டின் ஈவியா தீவில் பரவி வரும் காட்டுத் தீயால் இரண்டாயிரம் பேர் வெளியேற்றம் -…
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு டெல்லியில் நேற்று வண்ணமிகு பாராட்டு விழா மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்டது. பதக்கம் வென்றவர்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளதோடு இந்தியாவின் உண்மையான ஹீரோக்களாக சாதனை படைத்துள்ளார்கள் என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து டெல்லி அசோகா ஹோட்டலில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியினர் சிறப்பு அழைப்பாளர்களாக மகளிர் ஹாக்கி அணியினர் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் கோவ்லினா, ஈட்டி எரித்தலில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பஜ்ரங் புனியா ஆகியோர் விழா அரங்கிற்கு வந்தபோது கைத்தட்டலுடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.…
ஏழை மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாகோபா என்ற இடத்தில் பகல் 12 மணி அளவில் காணொளலி மூலம் நடைபெறும் நிகழ்ச்சியில் எரிவாயு இணைப்புகளை வழங்குவதுடன் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார். இரண்டாவது கட்ட எரிவாயு இணைப்பு திட்டத்தின் கீழ் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு கோடி பேருக்கு எல்பிஜி இணைப்பு வழங்கப்பட உள்ளது. முதற்கட்ட எரிவாயு இணைப்பு திட்டத்தில் இடம் பெறாத பயனாளிகளை அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இந்த இணைப்பு வழங்கப்பட உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் எரிவாயு இணைப்பு தர வேண்டுமென்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்வெஸ் சிங் மற்றும்…
கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர் கொள்ள முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோதி இந்த கவுன்சில் கூட்டத்தில் காணொளி மூலம் நேற்று உரையாற்றினார். சர்வதேச கடல் வழித் தடங்களை தீவிரவாதம் மற்றும் காலத்துக்கு பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென்று அப்போது பிரதமர் வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் கடல்சார் பாதுகாப்பு விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றார். கடல் சார்ந்த வாணிபம் மற்றும் வர்த்தகத்தில் உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும் என்று கூறிய பிரதமர் இதற்கான தடைக் கற்களை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கடல்சார் வர்த்தகத்தில் இந்தியா காலம் காலமாக ஈடுபட்டு வருகிறது இன்று குறிப்பிட்ட…
உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர் கொள்ள முன் வரவேண்டும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல் பிரதமரின் உஜ்வாலா இரண்டாம் கட்ட திட்டம் தமிழகத்தின் கடன் சுமை ரூ 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி தமிழகத்தின் கடன் சுமை வரும் மார்ச் மாதத்தில் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்ற இந்திய வீரா வீராங்கனைகளுக்கு டில்லியில் ஒன்றிய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு
இந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத்தளங்கள் பட்டியலிட விரும்புகிறோம். இந்த வருகை இடங்கள் மக்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஒருவர் தங்கள் வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த சுற்றுலாத்தலங்கள் கீழே உள்ளன. இந்தியாவின் சிறந்த சுற்றுலாத்தளங்கள் தாஜ்மஹால் தாஜ்மஹால் இந்தியாவின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். ஏனென்றால், பெரும்பாலான இந்தியர்கள் கட்டிடத்தின் கட்டமைப்பை விரும்புகிறார்கள். இது உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகும். வாழ்நாளில் ஒருவர் கண்டிப்பாக இந்த இடத்தைப் பார்வையிட வேண்டும், இதை ஒருபோதும் தவறவிடக்கூடாது. இது டெல்லி ஆக்ராவில் அமைந்துள்ளது. ஊட்டி தமிழ்நாட்டில் இந்தியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத்தலம் ஊட்டி ஒன்றாகும். அதிக இடங்களைக் கொண்ட மிகவும் பிரியமான விடுமுறைக்கு விஜயம் செய்ய இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். மேலும் ஊட்டி சுற்றுலாத்தலம் மற்றும் மலைப் பகுதியின் சிறந்த பகுதியாக வருகிறது. ஊட்டியில் இந்தியாவின் மிகச்சிறந்த இடமாக உள்ளது, அதை கண்டிப்பாக பார்வையிட வேண்டும். எனவே இது இந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலம்…
இன்று நாம் சிறந்த பயனுள்ள செயலிகளான ஆண்ட்ராய்டு மொபைல்களை பார்க்க போகிறோம். குறிப்பிடப்பட்ட வகையின் கீழ் உள்ள அனைத்து சிறந்த பயன்பாடுகளும் இதில் அடங்கும். பெரும்பாலான இப்போது அனைவரும் ஆண்ட்ராய்ட் போனைப் பயன்படுத்துகிறார்கள், உங்கள் மொபைலில் பயனுள்ள பயன்பாடுகளை பார்க்கப் போகிறோம். ஆண்ட்ராய்ட் போனுக்கான சிறந்த பயன்பாடுகள் இந்த ஆண்டின் மிகவும் பயனுள்ள செயலிகளான ஆண்ட்ராய்டுகளை இங்கே பார்க்கப் போகிறோம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த செயலிகள் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள தினசரி செயல்பாடுகளுக்கு உதவும். அடோப் அக்ரோபேட் அடோப் அக்ரோபேட் அன்றாட வாழ்க்கையில் பெரும்பாலான பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நமது அன்றாட வாழ்க்கையில் இந்த ஆப் எப்படி பயனுள்ளதாக இருக்கும் இந்த ஆப் மொபைலில் PDF files திறக்க உதவும், இதில் PDF ஐத் திறக்க மற்ற மூன்றாம் தரப்பு செயலிகளில் சில குறைபாடுகள் உள்ளன. ஆனால் இந்த மொபைல் பயன்பாடு தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக்கும், ஏனெனில் இது அடோப்பின் அதிகாரப்பூர்வ…
“இருப்பிட சான்றிதழை ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது” என்பதைப் பார்க்கப் போகிறோம். நீங்கள் தங்கியிருக்கும் முகவரியின் அடையாளச் சான்றுக்கு இந்த இருப்பிட சான்றிதழ் தேவை. எனவே ஆன்லைனில் நேட்டிவிட்டி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை பற்றி அறிய கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும். இருப்பிட சான்றிதழ் என்றால் என்ன? இருப்பிட சான்றிதழ் என்பது உங்களுடைய இருப்பிடம் அல்லது முகவரியின் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சான்றாகும். எனவே இந்த அடையாளச் சான்றை TNeGA வழியாக ஆன்லைனில் பெறலாம். இந்த சான்றிதழ் விண்ணப்பிக்க அல்லது சான்றிதழைப் பெற தாலுக் அலுவலகத்திற்க்கு செல்லத்தேவையில்லை இது ஆன்லைனில் கிடைக்கிறது. ஆன்லைனில் பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்துதல் இருப்பிட சான்றிதழுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, முதலில் பின்வரும் இணைப்பைப் பார்வையிடவும்http://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx மேலே உள்ள இணைப்பை நீங்கள் பார்வையிட்டவுடன், உங்கள் TNeGA போர்ட்டலில் உங்கள் கணக்கு விவரங்களுடன் உள்நுழைய வேண்டும் மேலும் நீங்கள் ஏற்கனவே ஒரு CAN எண்ணை பதிவு செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx நீங்கள் கணக்கில்…
சமூகச் சாதி சான்றிதழ் ஒரு நபர் எஸ்சி, பட்டியல் பழங்குடி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் போன்ற ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று அறிவிக்க வருவாய் துறை ஒரு சமூகச் சாதி சான்றிதழை வழங்கியது. இது சாதி சான்றிதழ் என்றும் அறியப்படுகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு துறைகளில் அரசிடமிருந்து நன்மைகளைப் பெறுவதற்கு ஆன்லைனில் சமூகச் சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தகுதி பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் போன்ற ஏதேனும் ஒதுக்கப்பட்ட வகையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். நபர் ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும் நபர் மூன்று வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். தேவையான ஆவணங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம். பெற்றோரின் அடையாளச் சான்று மற்றும் விண்ணப்பதாரரின் பெயர்,தந்தையின் பெயர், முகவரி மற்றும் சமூகம் ஆகியவற்றைக் குறிப்பிடும் பிரமாணப் பத்திரம் தேவை; குறிப்பிட்ட விண்ணப்பதாரர் சிறியவராக இருந்தால் முகவரி…
நீங்கள் ஒரு இந்தியராக இருந்தால், உங்கள் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கான நடைமுறையை உங்கள் குழந்தை பிறந்த உடனேயே பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது ஒப்பீட்டளவில் எளிதானது ஆனால் நீங்கள் அதைத் தாண்டி தாமதப்படுத்தினால் சிக்கலாகலாம். உங்கள் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்ய உதவும் சில விவரங்களைப் பற்றி விவாதிக்கலாம். நகர்ப்புறங்களில் நகராட்சி/நகராட்சி மன்றத்தால் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது, கிராமப்புறங்களில் தாலுகா மட்டத்தில் அதிகாரம் உள்ளது, அதே நேரத்தில் கிராம அளவில் அதிகாரம் கிராம பஞ்சாயத்து அலுவலகம். பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை 1: பதிவாளர் அலுவலகத்திலிருந்து (உங்கள் நகராட்சி அதிகாரியிடமிருந்து) பிறப்புச் சான்றிதழ் பதிவுப் படிவத்தைப் பெறுங்கள். 2: மருத்துவமனையில் குழந்தை பிறக்கும் போது, படிவம் பொறுப்பான மருத்துவ அதிகாரியால் வழங்கப்படுகிறது. 3: குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் படிவத்தை நிரப்பவும். 4: பிறப்பு 21 நாட்களுக்குள் பதிவு செய்யப்படாவிட்டால், பிறப்புச் சான்றிதழ் காவல்துறை சரிபார்ப்புக்குப் பிறகு வழங்கப்படும்.…
முதல் பட்டதாரி சான்றிதழ் உயர்கல்வி பெற விரும்பும் மாணவர்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ் அல்லது பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்த சான்றிதழ் மூலம், ஒருவர் முதல் பட்டதாரி ஏன்றால் அவருக்கு உயர்கல்வி மேல்படிப்புக்கு கட்டண சலுகை அல்லது உதவித்தொகையைப் பெறலாம். முதல் பட்டதாரி உதவித்தொகை அல்லது கட்டண சலுகையால் பயனடையாத உடன்பிறப்புகள் உட்பட குடும்பத்தில் பட்டதாரிகள் இல்லாதபோது மட்டுமே தகுதிபெறும். படிக்காத குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்காக முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படுகிறது, இதனால் குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படும். இது தவிர, குறைந்த நிதி நிலை காரணமாக உயர்கல்வியைத் தொடர முடியாத தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் சென்றடைகிறது. தகுதி இந்த முதல் பட்டதாரி சான்றிதழைப் பெறுவதற்கான தகுதி அளவுகோல்கள் பின்வருமாறு: விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்பதில் உறுப்பினரும் பட்டதாரியாக இருக்கக்கூடாது. உடன்பிறப்புகள் இந்தச் சான்றிதழைப் பெற்றிருக்கக் கூடாது. தேவையான ஆவணங்கள்…
