Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×

Edappadi K. Palaniswami

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது

ஹைலைட்ஸ் : தற்காலிக சட்டசபை சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றார். சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவோர் இன்று மதியம் 12 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். எதிர்கட்சியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற…

பிளஸ்-2 தேர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்பு இல்லை – எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. பிளஸ்-2 தேர்வு மே 3-ந் தேதி தொடங்கி மே 21 தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம்…

மதுரையில் இன்று பிரதமர் மோடி பிரச்சாரம்

நேற்று இரவு சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்த மோடி பசுமலை தனியார் ஓட்டலில் தங்கினார். இன்று காலை உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த அவருக்கு கோவில் நிர்வாக சார்பில் மாலை அணிவித்து கும்ப மரியாதையுடன் வரவேற்பு…

சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக சென்னை மெட்ரோ கட்டணம் குறைப்பு

மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை மெட்ரோ ரயிலின் கட்டணத்தை மலிவு விலையில் குறைத்துள்ளார். புதிய கட்டணங்கள் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். மாநில அரசு படி, அதிகபட்ச கட்டணம் ரூ .70 லிருந்து ரூ…

தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை வெளியிடு-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ‘புதிய தொழில் கொள்கை’ மற்றும் புதிய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கைகள் விரைவில் வெளியிடப்படும் என ஆளுநர் உரையில் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த இரண்டு தொழில் கொள்கைகளும் இன்று காலை சென்னையில் நடைபெற…

முதலமைச்சர் தலைமையில் கோவையில் 123 பேருக்கு திருமணம்

ஏழை மக்கள் மீது அதிக பாசம் கொண்டவர் ஜெயலலிதா என கோவையில் திருமண விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசினர். கோவை பேரூரில் 123 ஜோடிக்கு இலவச திருமணத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்று நடத்தி வைத்தனர்.…

பிப்ரவரி மாத இறுதியில் 6,7,8,வகுப்புகள் தொடங்க ஆலோசனை

தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டின் பெரும்பகுதி ஆன்லைன் வகுப்புகளிலேயே கழிந்துவிட்ட நிலையில் கடந்த மாதம் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்ட நிலையில் பாதிப்புகள் பெரியளவில் இல்லை என்ற கருத்து…