Author: sowmiya p

நம் அனைவரின் மனதிலும் ஏதேனும் ஒரு முறையாவது காதல் பட்டாம்பூச்சி பறந்திருக்கும். சிலருக்கு யாரையாவது பார்க்கும் போதெல்லாம் அவர்களின் மனதில் ஒருவித புத்துணர்ச்சியும், இதயம் வேகமாக துடிப்பது என விசித்திரமாக நமக்கு தோன்றும். அப்படி நம் மனதைக் கொள்ளை அடிக்கக்கூடியவர்கள் யார், குறிப்பாக எந்த ராசியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதைப் பார்ப்போம். மனதை ஈர்க்கும் ராசி:- ஜோதிடத்தில் 12 ராசிகளும், அதில் 3 நட்சத்திரங்கள் என அமைந்துள்ளன. ஒவ்வொரு ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் நவகிரகங்களில் ஒருவர் அதிபதியாக இருப்பார். பொதுவாக ஒரு கிரகத்திற்கும், மற்றொன்றிற்கும் இடையே நட்பு, பகை அல்லது சமம் என்ற நிலை இருக்கும். எந்த இரண்டு கிரகங்களிடையே நட்பு அதிகமாக இருக்கிறதோ, அந்த இருவருக்கும் இடையே ஒருவித ஈர்ப்பு இயற்கையாகவே இருக்கும். அந்த வகையில் எந்த ராசியினரைப் பார்த்தால், எந்த ராசியினருக்கு அது போன்ற உணர்ச்சி, இதயத்துடிப்பை அதிகமாக்கும் என்பதைப் பார்ப்போம். மேஷம்:- செவ்வாய் அதிபதியாக கொண்ட இந்த ராசிக்காரர்களின்…

Read More

சருமத்துக்கு விலை உயர்ந்த க்ரீம் வகைகளையும் மாய்சுரைசர்களையும் பயன்படுத்துபவர்கள் சில காலம் அதிலிருந்து விலகி இருங்கள். அதற்கு மாற்றாக நல்லெண்ணெயை சருமத்துக்கு பயன்படுத்துங்கள். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க க்ரீம் வகைகளை பயன்படுத்துபவர்கள் இயற்கையில் கிடைக்கும் நல்லெண்ணெயை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்திய சில நாட்களிலேயே பலன்களையும் பார்க்கலாம். ​நல்லெண்ணெயில் என்ன இருக்கு: நல்லெண்ணெய் வைட்டமின் ஈ அதிகம் கொண்டுள்ளது. இது சிறந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆக செயல்படுகிறது. நல்லெண்ணெய் க்ரீம் வகையறாக்கள், சோப்புகள், லோஷன் மற்றும் பாடி ஸ்க்ரப் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. ஆக்ஸிஜனேற்றம் அதாவது சருமத்துக்கு இலவச தீவிரமான சேதத்தை எதிர்த்து போராடுகிறது. இதில் இருக்கும் ஆன் டி மைக்ரோபியல் பண்புகள் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அழித்து அவை தீவிரமாகாமல் தடுக்கின்றன. இதனால் சருமத்தில் வீக்கம், சிவத்தம் மற்றும் அழற்சியை குறைக்க செய்கின்றன. சருமத்துக்கு நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் காமோடோஜெனிக் அளவு குறைவாக இருப்பதால் இது சருமத்துளைகளை அடைக்காது. மேலும் இது சருமத்துக்கு…

Read More

நம் நாட்டில் பல சாஸ்திர, சம்பிரதாயங்கள் உள்ளன. காக்கை நம் வீட்டின் முன் வந்து கரைந்தால் உறவினர்கள் வருவார்கள். காக்கைக்கு உணவு வைப்பது நம் முன்னோருக்கு உணவு அளிப்பதற்கு சமம், போன்ற பல சாஸ்திர விதிகள் கூறுகின்றன. அந்த வகையில் பல்லி நம் உடம்பின் மீது விழுவதை வைத்தும் பலன்கள் சொல்லப்படுகின்றன. அனைவரின் வீட்டிலும் இருக்கக் கூடியது பல்லி. பல்லி கத்துவது, மற்றும் உடலில் 10 இடங்களில் பல்லி விழுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம். தலை : பல்லி தலையில் விழுந்தால், அவருக்கு வர இருக்கும் கெட்ட சகுணத்தை குறிக்கின்றது. அவரின் கெட்ட நேரத்தை சமாளிக்க பல்லி சொல்லும் எச்சரிக்கையாக பார்ப்பது நல்லது. தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இழத்தல் நடக்கக் கூடும். தலையில் பல்லி விழுந்தால் அவரின் உறவினரோ அல்லது தெரிந்தவரோ மரணம் ஏற்படலாம். இதனால் மன நிம்மதியை இழப்பார்.…

Read More

வீடியோ பதிவு || வீடியோ நாட்குறிப்பு || சிறந்த தருணத்தை வீடியோவாகக் கைப்பற்றுதல் || வீடியோ இதழ் || வீடியோ வருடாந்திரங்கள் || வீடியோவாக சேகரிக்கப்பட்ட நினைவுகள் || வீடியோவாக அறிக்கை || வீடியோ கதை || அன்றாட செயல்பாட்டின் பதிவு வீடியோவாக Explanation Of Vlog In Tamil வீடியோ வடிவத்தில் கருத்துக்கள், எண்ணங்கள், வாழ்க்கை முறை மற்றும் சுவாரஸ்யமான எதையும் வெளிப்படுத்தும் செயல்முறையே Vlog. ஒரு வோக் என்பது வீடியோ வடிவத்தில் ஒரு நாட்குறிப்பு மற்றும் பத்திரிகையைத் தவிர வேறில்லை. வீடியோ வடிவத்தில் பிற்கால பயன்பாட்டிற்காக உங்கள் நினைவுகளையும் வாழ்க்கையின் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் சேமிப்பது ஒரு வ்லோக் ஆகும். Vlogging என்பது உங்கள் அன்றாட வாழ்க்கை முறையையும் எதிர்கால பயன்பாட்டிற்கான கட்டாய தருணத்தையும் பதிவு செய்யும் செயலாகும். இப்போதெல்லாம், வோல்க்ஸ் தினசரி டைரிகள் மற்றும் பத்திரிகைகளை மாற்றியமைத்தது Explanation Of Vlog In Tamil:- வீடியோ வடிவத்தில் கருத்துக்கள்,…

Read More

மாதவிடாய் வருவதற்கு முன்பே கருவுறுதல் நிகழ்கிறது. இந்த உள்வைப்பு நடக்கும் தருணத்தில் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள். கருவுற்ற சில நாட்கள் அல்லது வாரங்கள் இருக்கும் போது மாதவிடாய் தேதிக்கு முன்பே, கர்ப்பம் குறித்த அறிகுறிகளை உடல் எதிர்கொள்ள தொடங்குகிறது. கருவுற்ற முதல் வாரத்தில் அறிகுறிகள் தோன்றும் என்றாலும் பெரும்பாலும் பெண்கள் இந்த அறிகுறிகளை கணிக்க தவறிவிடுகிறார்கள். மாதவிடாய் வருவதற்கு முன்பே நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை அறிய வழி உண்டு. அது என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம். பிடிப்புகள்:- மாதவிடாய் பிடிப்புகள் கர்ப்பத்தின் ஆரம்ப மற்றும் தெளிவான அறிகுறியாகும். கர்ப்பமாக இருக்கும் போது இலேசான அல்லது தசைப்பிடிப்பை நீங்கள் அனுபவிக்கலாம். இந்த பிடிப்புகள் உங்கள் மாதவிடாய்க்கு முன் நீங்கள் அனுபவிப்பதை போல இருக்கும். இது அடிவயிற்றில் அல்லது கிழ் முதுகில் இருக்கும். உடல் வெப்பநிலை:- உடல் வெப்பநிலை மற்ற அறிகுறிகளை காட்டிலும் துல்லியமானது அடிப்படை உடல் வெப்பநிலை குறித்து பல மாதங்கள்…

Read More

ப்ரண்ட் 1 : ஒரு மாடு ஒரு நாள் கடைக்கு போச்சான் டக்குனு அங்க இருந்த கதவ கடிச்சு சாப்பிட ஆரமிச்சுடுச்சான் ஏன் ? ப்ரண்ட் 2 : ஏன் ? ப்ரண்ட் 1 : ஏனா அந்த கதவுல Pull-(புல்) னு போட்ருந்துச்சான் ஒருத்தன் அவன் பிரென்ட் கிட்ட சொன்னானாம் டேய் எங்க அப்பாக்கு நான்தான்டா கதவு னு ஏன் ? ஏனா அவங்க அப்பாக்கு எப்போ கோவம் வந்தாலும் அவன “சாத்து சாத்து” னு சாத்துவாராம் ….. ஒருத்தன் அவன் போன் ல இருந்து ஒரு நம்பருக்கு கால் பண்ணானாம் கால் போகவே இல்லயாம் ஏன் ? ஒரு நம்பருக்கு கால் பண்ணா எப்படி 10 நம்பருக்கு கால் பண்ணாதான போகும்… அம்மா : டேய் ஏன்டா வேர்க்க வேர்க்க சாப்டுட்டு இருக்க அந்த Fan ah போட வேண்டிதான மகன் : இல்லமா அப்பாதான்…

Read More

தாவர எண்ணெயான ஆமணக்கு எண்ணெய் ரிச்சினஸ் கொம்யூனிஸ் எனப்படும் ஆமணக்குச் செடியின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா, இந்தியா ஆகிய நகரங்களில் அதிகமாக விளையக்கூடியது. இதை பொதுவாக சமையலுக்கு பயன்படுத்துவதில்லை மற்றும் உலகம் முழுவதிலும் குறைந்த அளவே உற்பத்தி ஆகிறது. ஆமணக்கு எண்ணெய்  வகைகள்: ஆமணக்கு எண்ணெய்; விளக்கெண்ணெய் கால்நடையியல். ஆமணக்கு எண்ணெய் \ விளக்கெண்ணெய் பொறியியல். தாவர எண்ணெய் வேதியியல். ஆமணக்கெண்ணெய் வேளாண்மை. ஆமணக்கெண்ணெய் அழகு மற்றும் உடல்நல தேவைகளுக்கு அதிக பயனை தருகிறது. முடி உதிர்வு மற்றும் பெரும்பான்மையான தோல் பிரச்சினைகளிலிருந்து நிம்மதியைத் தருகிறது. ஆனால் ஏற்கனவே தோல் அலர்ஜி போன்ற பிற வியாதிகள் கொண்டவர்கள் ஆமணக்கு எண்ணெயை தவிர்த்தல் நல்லது. இதன் பயன்பாட்டு வழிமுறைகள் மற்றும் நன்மைகளை அறிய கட்டுரையை தொடர்ந்து படிக்கவும். ஆமணக்கு எண்ணெயும் சரும நலன்களும்: முகப்பரு முதல் உடல்சூடு வரை சரி செய்வதற்கு ஆமணக்கு எண்ணெயில் பல மருத்துவ குணங்களும் நன்மைகளும்…

Read More

முள்ளங்கி அல்லது மூலி என்றும் அழைக்கப்படும் முள்ளங்கி, உண்ணக்கூடிய வேர்க் காய்கறியாகும். இது தோட்டத்தில் மிகவும் பிரபலமான காய்கறி அல்ல, ஆனால் அதன் தவிர்க்க முடியாத மருத்துவ மற்றும் சமையல் நோக்கங்களுக்காக ஆரோக்கியமான ஒன்றாகும். இது பிராசிகேசி குடும்பத்தைச் சேர்ந்த ராபானஸ் ராபனிஸ்ட்ரம் அல்லது ராபானஸ் சாடிவஸ் என்ற அறிவியல் பெயரால் செல்கிறது. முள்ளங்கி, சிலுவை காய்கறிகளின் உறுப்பினராக உலகம் முழுவதும் பரவலாக பயிரிடப்படுகிறது. இலைகள், பூக்கள், காய்கள் மற்றும் விதைகளிலிருந்து தாவரத்தின் அனைத்து பகுதிகளும் நுகரப்படுகின்றன. முள்ளங்கியானது உணவுக்கு ஒரு கூர்மையான, கூர்மையான மிளகுத்தூள் சுவையை சேர்க்கிறது, ஏனெனில் அதன் சிறப்பியல்பு எண்ணெய் கலவைகள் மற்றும் பச்சையாக, சமைத்த அல்லது ஊறுகாய்களாக உண்ணலாம். முள்ளங்கியை ருசிப்பதற்கான பொதுவான வழிகளில் ஒன்று, அவற்றை மொறுமொறுப்பான மற்றும் மிருதுவான சாலட் கடியாக சாப்பிடுவது. முள்ளங்கி விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய் கூட பல ஆரோக்கிய ஊக்குவிப்புகளை வழங்கும் தாவர கலவைகளை உள்ளடக்கியது. முள்ளங்கியின்…

Read More

நீல தேயிலை, பெயர் குறிப்பிடுவது போல, கிளிட்டோரியா டெர்னேடியா தாவரத்தின் பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு முக்கிய நீல நிறத்தை கொண்ட ஒரு பானமாகும். தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்த மருத்துவ புதரின் பொதுவான பெயர்களில் பட்டாம்பூச்சி பட்டாணி, கார்டோபன் பட்டாணி, நீல பட்டாணி, அபராஜிதா மற்றும் ஆசிய புறா இறக்கைகள் ஆகியவை அடங்கும். ப்ளூ டீ சமீப காலங்களில் பிரபலமான உணவுப் பழக்கமாக உள்ளது, இது மனித ஆரோக்கியத்திற்கு, எடை இழப்பை ஊக்குவித்தல், உடலை நச்சு நீக்குதல், மனதை அமைதிப்படுத்துதல், தோல் அமைப்பை வளப்படுத்துதல் மற்றும் முடி வளர்ச்சியை மேம்படுத்துதல் போன்ற அற்புதமான நன்மைகள் காரணமாகும். Clitoria ternatea என்பது Fabaceae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும், இது பொதுவாக தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, இந்தியா மற்றும் இலங்கை முழுவதும் காணப்படுகிறது. பட்டாம்பூச்சி பட்டாணி செடியின் பூக்களிலிருந்து பிரகாசமான நீல இதழ்கள் பல நூற்றாண்டுகளாக இப்பகுதி…

Read More

மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அரசமரத்தை போன்றே ஆலமரத்திற்கும் அதிக மருத்துவ குணங்கள் உண்டு. ஆலமரத்தில் உள்ள பழம், இலை, விழுது என அனைத்தும் மனிதனுக்கு நலம் தருகிறது. ஆலம்பழத்தில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள செல்களை புதுப்பித்து சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். ஆலமர விழுதுகளில் உள்ள இலைகளை அரைத்து வெண்ணெய் சேர்த்துச் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். ஆலமர விழுதை அரைத்து தினமும் ஒன்று முதல் மூன்று கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் விந்து நீர்த்துப்போகாமல் தடுக்கப்படும். ஆலமர விழுதைப் பொடி செய்து தினமும் காலை மாலை இருவேளையும் சாப்பிட்டால் இருமல் குணமாகும். ஆலமர விழுதை கஷாயம் வைத்துக் குடித்தால் பித்தக் காய்ச்சல் குணமாகும். ஆலமர மொட்டுகளைப் பொடி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும். ஆலமர இலைகளைப் பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும். ஆலமர இலைகளை எரித்து,…

Read More

கருஞ்சீரகத்தை, ஆங்கிலத்தில் பென்னல் பிளவர் என்று அழைக்கிறோம். பிளாக் காரவே நட்மக் பிளவர், ரோமன் கொரியாண்டர் என அவற்றின் சுவைகளை வைத்து பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. கருஞ்சீரகம், பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. கருஞ்சீரகத்தை, வறுத்தோ அல்லது வறுக்காமலேயா நாம் நம் உணவுகளில் பயன்படுத்தி வருகிறோம். கருஞ்சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால், அது ஆற்றல் மையமாக விளங்கி வருகிறது. இதுமட்டுமல்லாது,கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், 17 சதவீத புரதமும், 26 சதவீதம் கார்போஹைட்ரேட்டும் மற்றும் 57 சதவீதம் தாவர எண்ணெய்களும் உள்ளன. ​நினைவுத்திறனை மேம்படுத்துகிறது: கருஞ்சீரகத்தை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், அது நம் நினைவுத்திறனை…

Read More

பைபிள் வசனங்கள்: பைபிள் என்பது கிறிஸ்தவ மதத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட புனிதமான எழுத்தாகும், இது பூமியின் வரலாற்று பின்னணியை அதன் சரியான நேரத்தில் உருவாக்கம் முதல் கி.பி. முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தின் பரவல் வரை கூறுவதைக் குறிக்கிறது. பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு இரண்டும் மாற்றங்களைச் சந்தித்துள்ளன. நீண்ட காலத்திற்கு, 1611 இல் கிங் ஜேம்ஸ் பைபிளின் விநியோகம் மற்றும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சில புத்தகங்களின் விரிவாக்கம் உட்பட. பழைய ஏற்பாடு என்பது பைபிளின் முதன்மைப் பகுதியாகும், நோவா மற்றும் வெள்ளம், மோசஸ் மூலம் பூமியை உருவாக்குவதை உள்ளடக்கியது மற்றும் யூதர்கள் பாபிலோனுக்கு வெளியேற்றப்பட்டதைச் செய்வது ஆரம்பம். புதிய ஏற்பாடு இயேசுவின் இருப்பு மற்றும் கிறிஸ்தவத்தின் ஆரம்பம் பற்றிய விவரிப்புகளை விவரிக்கிறது, மிக முக்கியமாக, இயேசுவின் போதனைகளை பரப்புவதற்கு பவுலின் முயற்சிகள். இது 27 புத்தகங்களை சேகரிக்கிறது, அனைத்தும் ஆரம்பத்தில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. இனி தமிழில் பைபிள் வசனங்களைப் பார்ப்போம்.…

Read More

திருநீற்றுப்பச்சிலை: நமது ஊரில் கோயில்களில் இவை வளர்க்கப்படுகிறது. இது உருத்திரச்சடை, பச்சை சப்ஜா, திருநீற்றுப்பச்சை, விபூதிபச்சிலை, திருநீத்துபத்திரி என பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் விதைகள் இனிப்பு சுவையுடையவை. இதுதான் சப்ஜா விதைகள் என்று அழைக்கப்படுகிறது. அகத்திய முனிவர் திருநீற்றுப்பச்சிலை வாந்தி, கபநோய்களை குணப்படுத்துவதாக கூறியிருக்கிறார். விதைகள் இனிப்பு சுவையை கொண்டிருந்தாலும் இதன் செடிகள் கார்ப்பு சுவையை கொண்டிருக்க கூடும். இந்த திருநீற்றுப்பச்சிலை உடலுக்கு செய்யும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். ​காய்ச்சலுக்கு திருநீர்ப்பச்சிலை: காய்ச்சல் தீவிரமாக இருக்கும் போது உடலில் கெட்ட நீர் இருந்து உடலை கனமாக வைத்திருக்கும். இதன் முழுத்தாவரத்தையும் சுத்தம் செய்து நன்றாக கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் இருக்கும் வியர்வை வெளியேறிவிடும். பிறகு உடல் கனமான உணர்விலிருந்து விடுபட்டு இலேசாக இருக்கும். உடல் புத்துணர்ச்சியோடு இருப்பதை பார்க்கலாம். ​உஷ்ணம் சம்பந்தமான நோய் குறைய: கோடையில் வயிற்று வலி,…

Read More

டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன்:- ஆண்கள்பருவமடைதலுக்கும், ஆண்மைக்கும் உதவுவது இந்த ஹார்மோன் தான். இனப் பெருக்கத்தை விருத்தி செய்யும் ஆண்களுக்கு வலிமையான தசையையும் பாலுணர்ச் சியையும் அதில் ஈடுபாட்டையும் கொடுப்பதும் இந்த டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் தான். பெண்களுக்கும் இந்த ஹார்மோன் சுரப்பு இருக்கும். ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகளவு சுரக்கும். ஆண்களுக்கு இயல்பாக சுரக்க வேண்டிய அளவு சீராக இருந்தால் அவர்கள் இல்லற வாழ் விலும், எப்போதும் புத்துனர்ச்சியோடு வளைய வருவார்கள். இதன் அளவு குறையும் போது இவர்களுக்கு பாலுணர்ச்சி உணர்வு குறைவாக தொடங்கும். அதை தொடர்ந்து பல்வேறு கோளாறுகளையும் உண்டாக்கும். மருத்துவரிடம் பரிசோதனை செய்யும் போது டெஸ்டோஸ்டிரான் அளவு குறைவாக இருந்தால் உங்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பார். இது குறித்து மேலும் பார்க்கலாம். ​டெஸ்டோஸ்டிரான் பணி:- ஆண்கள் வயதுக்கு வருவதை ஊக்குவிக்க சுரக்கும் இந்த ஹார்மோன் அவர்களுக்கு பாலியல் உணர்வை உண்டாக்கவும் உதவும். இல்லற வாழ்வில் எவ்வித குறைபாடும் நேராமல்…

Read More