Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

ஸ்பெஸ் X நிறுவனம் 60 செயற்கைகோள்களை நேற்று விண்ணில் செலுத்தியது

புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து அமெரிக்காவின் ஸ்பெஸ் X நிறுவனம் தனது பால்கன் 9 ராக்கெட் மூலம் 60 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்திய நேரப்படி நேற்று இரவு இந்த செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஸ்பெஸ் X நிறுவனம் அனுப்பிய செயற்கைகோள்களின் பகுதிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. சுற்றுப்பாதையில் செயற்கைகோள் நிலைநிறுத்தப்பட்டு ராக்கெட்டின் பூஸ்டர் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது. இந்த பால்கன் 9 ராக்கெட் பூஸ்டரை கொண்டு ஸ்பெஸ் X நிறுவனம் மறுசுழற்சி முறையில் 8 முறை ராக்கெட்டை அனுப்பி உள்ளது.

உலகம் முழுவதும் செயற்கை கோள்களை அனுப்பி வரும் ஸ்பெஸ் X நிறுவனம் இதுவரை ஆயிரத்து 500 க்கு மேற்பட்ட செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

Advertisement

Previous Post
invitation letter

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்பு அழைப்பிதழ்

Next Post
pandu

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்

Advertisement