Author: Vijaykumar

சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவல உதவியாளர், சமையல்காரர், வாட்டர்மேன், ரூம் பாய், காவலாளி, புத்தக மீட்பாளர், நூலக உதவியாளர் பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்புகள் வந்துள்ளது . விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும் அடிப்படை தகுதிகளை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். வேலைவாய்ப்பு விவரங்கள் : நிறுவனம்                              :Madras High Court (சென்னை உயர் நீதிமன்றம்) காலிப்பணியிடங்கள்             :1.Chobdar                           – 40 2. Office Assistant                – 310 3. Cook               …

Read More

இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் சென்னைத் துறைமுகம் (Chennai Port) ஒன்றாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, பொருளாததுக்கும் , உற்பத்தித் தொழில் வளர்ச்சிக்கான முக்கியமானது இதுவும் ஒன்று ஆகும். தற்போது இதில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பினை அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியகியுள்ளது . நிறுவனம் சென் னைத் துறைமுகம்: (Chennai Port Trust) Advertisement No RC1/ 4050/ 2020/ GA RC2/ 8203/ 2020/ GA பணி                                                          : Senior Deputy Chief Medical Officer (Dy.                                   …

Read More

ஏற்கெனவே இந்தாண்டில் சில விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன. இந்த ஆண்டிலேயே பூமி சந்திக்கவிருந்த மிகப்பெரிய விண்கல் இன்று பூமிக்கு மிக மிக அருகில் வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துஉள்ளனர். இது சூரிய குடும்பம் உருவானபோதே உருவாகியது விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ராட்சத விண்கல் பூமிக்கு அருகே வந்தாலும் கூட அடுத்த பல நூற்றாண்டுகளிலும் பூமியுடன் மோதுவதற்கு வாய்ப்பு இல்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ராட்சத விண்கல் அதிகபட்சமாக பூமிக்கு 20 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நெருங்கி வரும் என நாசா தெரிவித்துள்ளது. இது சற்று தொலைவுதான் இதுபோன்ற மிகப்பெரிய ஆபத்தான ராட்சத விண்கல்லுக்கு போதிய அளவுக்கு நெருக்கம்தான். இந்த ராட்சத விண்கல் பூமிக்கு அருகே மணிக்கு 124,000 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் விட்டம் 900 மீட்டர் (3000 அடி).

Read More

பிக் பாஸ் சீசன் 4ல் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார் . நான்காவது சீசனில் மக்களின் பேராதரவை பெற்று பிக் பாஸ் டைட்டில் வெற்றி அடைந்தர் நடிகர் ஆரி. பிக் பாஸ் சீசன் 5 விரைவில் தெடக்கஉள்ளது , பிக் பாஸ் சீசன் 5ல் குக் வித் கோமாளி அஸ்வின், சிவாங்கி, தர்ஷா குப்தா, நடிகர் ராதாரவி, என பலரும் கலந்துகொள்ள போகிறார்கள் என்று தகவல் வெளியானது. கமல் ஹாசன் பதிலாக , நடிகர் சிம்புபிக் பாஸ் சீசன் 5 தொகுத்து வழங்க போகிறார் என்றும் வெளியாகியள்ளது . தற்போது பிக் பாஸ் சீசன் 5ல் 16 போட்டியாளர்களில் ஒருவர் நகுல் கலந்துகொள்ள போவதாக கூறப்படுகிறது. இவர் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு நடுவராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது

Read More

கரிகால் சோழன் அக்காலத்திலேயே தமிழகத்தில் கல்லணையை கட்டினார். அதற்கு பிறகு அறிவியல் வளர்ச்சியின் விளைவாக தான் மேட்டூர், முல்லை பெரியாறு போன்ற அணைகள்ஆங்கிலர் ஆட்சியின் போது கட்டப்பட்டது. சென்னை ராஜதாணியின் முதல்வராக இருந்த ஓமந்தூரார் இவரால் பல அணைகள் காட்டப்பட்டது , முதல்வர்களாக இருந்த குமாரசாமி ராஜா, நாடு சுதந்திரம் பெற்றபின் பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் முக்கிய அணைகள் கட்டப்பட்டது. ஒரு காலத்தில் சுற்றுளதாளமாக அணைகள் இருந்தன.அங்கே திரைப்படக் காட்சிகளும் படம் பிடிக்கப்பட்டது. மாணவர்கள் சுற்றுலாவாக வந்தனர். தற்போது அழகிய காட்சிகள் எல்லாம் அழிந்தேவிட்டன. ஒவ்வொரு நதி தேடரில் உள்ள முக்கிய அணைக்கட்டுகள் வரிசைப்படுத்தி கீழே சொல்லப்பட்டுள்ளது. இது தவிர பல சிறிய தடுப்பணைகள் ஆங்காங்கு இருக்கின்றன. காவிரியில் மட்டும் 40 தடுப்பணைகளுக்கு மேல் திட்டமிட்டும் நீண்ட காலமாக கட்ட்டப்படாமல் நிலுவையில் உள்ளது. வராஹ நதி படுகை 1. வீடூர் பெண்ணையாறு படுகை 2. கிருஷ்ணகிரி 3. சாந்தனுள் 4. துன்பஹள்ளி…

Read More

 தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,44,568 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.          இன்று மட்டும் 569 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிர் இழந்தவர் எண்ணிக்கை 12,573 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மேலும் 394 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . இதனால் சென்னையின் 2,40,245ஆக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் 4,190 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 1,85,57,485 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 72,025 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,82,38,297 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 71,835 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 6,222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைமருத்துவமனையில் பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 5,21,520 பேர் ஆண்கள் (நேற்று -604…

Read More

பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு தொடர்பாக, நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா பாதிப்பு 33% கடந்த டிசம்பர் மாதம் 2ம் வாரத்தில் இருந்து இதுவரை அதிகரித்துள்ளது.தற்போது 85% மஹாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்பட 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா அதிகரிப்பு காரணமாக இன்று முதல் 21ம் தேதி வரை,நாக்பூரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிதல் ,சமுக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கும்படி மக்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு தொடர்பாக, நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். இதில் தடுப்பூசி செயல்முறையை எவ்வாறு விரைவுபடுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இருவாரங்களுக்கு முன்பு 300 என்ற அளவில் குறைந்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்து கடந்த 24 மணி நேரத்தில் 836 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 860563 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் ஒரே நாளில் 553 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை சுமார் 12 ஆயிரத்து 551 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டங்கள் அளவில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 317 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 81 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 70 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் நான்கு நாட்களில் ஒருநாள் பாதிப்பு வேகமாக அதிகரித்திருப்பது அப்பகுதி மக்களை அச்சமடைந்துள்ளனர் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக…

Read More

https://youtu.be/PIiJU9honQA கேப்டன் நியூஸ் சமீபத்திய செய்திகளுக்கான நேரடி ஸ்ட்ரீமிங் மற்றும் தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியலின் தற்போதைய அனைத்து விவகாரங்களும் தமிழில் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரேக்கிங் நியூஸ், கோலிவுட் சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், தமிழில் விளையாட்டு செய்திகள், தமிழில் வணிகச் செய்திகள் மற்றும் வைரல் வீடியோக்கள் மற்றும் கேப்டன் செய்திகளில் மட்டுமே அதிகம்

Read More

https://youtu.be/Knos_76nJwc லைவ்: நியூஸ்ஜே லைவ் | தமிழ் செய்திகள் | TN சட்டமன்றத் தேர்தல் செய்தி புதுப்பிப்புகள் | ADMK | எடப்பாடி பழனிசாமி | பாஜக தமிழ்நாடு, தேசம் மற்றும் உலக நடப்பு விவகாரங்கள் தொடர்பான செய்திகளை ஸ்ட்ரீம் செய்யும் நியூஸ்ஜே லைவ் யூடியூப்பில் பாருங்கள். பிரேக்கிங் நியூஸ், லைவ் ரிப்போர்ட்ஸ், அரசியலில் சமீபத்திய செய்திகள், வைரல் வீடியோ, பொழுதுபோக்கு, வணிகம் மற்றும் விளையாட்டு செய்திகளை தமிழில் இங்கே பார்க்கலாம். தமிழில் சமீபத்திய செய்தி புதுப்பிப்புகளைப் பெற காத்திருங்கள். டி.என் சட்டமன்ற சிறப்பம்சங்கள் குறித்த சமீபத்திய தமிழ் செய்தி புதுப்பிப்புக்காக நியூஸ்ஜே லைவ் உடன் இணைந்திருங்கள். 24 x 7, 365 நாட்கள் நியூஸ் தமிழ் பேசும் மக்களுக்கு பரப்பப்பட்ட ஒளிபரப்பு வேகமாக “மக்களின் குரல்” ஆகி வருகிறது. நியூஸ், ஜி.இ.சி மற்றும் மியூசிக் ஆகியவற்றிற்கான சுயாதீன ஸ்டுடியோக்களைக் கொண்ட ஒரு அதிநவீன தயாரிப்பு வசதியால் ஆதரிக்கப்படுகிறது. அனைத்து அடுக்குகளையும்…

Read More

திருவாரூரில் இருந்து இன்று மாலை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். சட்டசபை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இன் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. திமுக இந்த முறை மதிமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத்தள்ளது. திமுக இந்த முறை சுமார் 170க்கும் மேற்பட்ட இடங்களில் களமிறங்குகிறது. தொகுதிப் பங்கீடு முடுக்குவந்தது , திமுகவின் வேட்பாளர் பட்டியல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து சனிக்கிழமை திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தைத் இன்று முதல் தொடங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணியளவில் டாக்டர் மு.கருணாநிதியின் சொந்க ஊரான திருவாரூர் தெற்குரத வீதியில் பிரசாரத்தைத் தொடங்குகிறார். திருவாரூரில் போட்டியிடும் பூண்டி கலைவாணர், மன்னார்குடியில் போட்டியிடும்…

Read More

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக கொரோனா தொற்று குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக புதிதாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 24,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,13,33,728 ஆக உயர்ந்துள்ளது . அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 140 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,58,446 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 19,957 பேர் குணமடைந்து விடுதிரும்பினார் , கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,73,260 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,02,022 பேர்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 2,82,18,457 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 225839273 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன…

Read More

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது. இந்த கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் முடிவடைந்தது வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களமிறங்குகிறது. கூட்டணிக் கட்சிகள் பல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் மொத்தம் 187 தொகுதிகளில் திமுக கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் தேர்தலை சந்திக்கிறது இதையடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.க கழக நிர்வாகிகள் தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், இன்று தி.மு.க வேட்பாளர் பட்டியலை தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம்: 1.பத்மநாபபுரம் – த.மனோதங்கராஜ் MA.,…

Read More

குவாட் உச்சி மாநாடு 2021: இந்தியா மற்ற மூன்று குவாட் நாடுகளை தனது தடுப்பூசி உற்பத்தி திறனில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது,குவாட் உச்சி மாநாடு 2021: இந்தியா மற்ற மூன்று குவாட் நாடுகளை தனது தடுப்பூசி உற்பத்தி திறனில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது,குவாட் உச்சி மாநாடு 2021: இந்தியா மற்ற மூன்று குவாட் நாடுகளை தனது தடுப்பூசி உற்பத்தி திறனில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது, சீனாவின் தடுப்பூசி இராஜதந்திரத்தை எதிர்கொள்ள அரசாங்க வட்டாரம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: “குவாட்” நாடுகளின் தலைவர்களின் முதல் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் இன்று பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி மற்றும் திரு பிடென் ஆகியோர் பிரத்தியேகமான சந்திப்பைக் கொண்டிருப்பார்களா என்பது இன்னும் தெரியவில்லை என்றாலும், அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இது அவர்களின் முதல்…

Read More