Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×

கவிதை

பொய்யான அன்பு கவிதைகள் | fake love quotes in tamil

Fake love quotes in tamil – உண்மையான காதல் என்பது அரிதான ரத்தினம் போன்றது. ஆனால், நம்மைச் சுற்றி நிறைய போலி உறவுகள் நம்மை ஏமாற்றுகின்றன. புன்னகைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் துன்பங்கள், இனிமையான வார்த்தைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பொய்கள், இவை…

தமிழ் பழமொழிகள் – English proverbs in tamil Language

தமிழ் பழமொழிகள் மிகுந்த அருமையான பண்பாட்டு மரபுகளை உள்ளடக்கியுள்ளன. இவை மக்களின் வாழ்க்கை அனுபவங்களை, அறிவை, முத்திரைகளை மற்றும் வாழ்க்கையின் முக்கிய பாடங்களை குறிக்கின்றன. இவை அனைவருக்கும் புதிய பாடல்களை கற்றுக் கொள்ள மிகுந்த முக்கியமான மூலமாக இருக்கின்றன. இதோ, உங்களுக்காக…

ஒரு வரி தத்துவம் – Inspirational quotes in Tamil language

ஒரு வரி தமிழ் கவிதை என்பது ஒரு வரியில் முழுமையாக உள்ளடக்கம் கொண்ட கவிதையாகும். இது அழகியல் உணர்ச்சியுடன், ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து1. இது மிகுந்த அர்த்தத்தை சுருக்கமாக வெளிப்படுத்தும் முறையாகும். இது…

தீபாவளி வாழ்த்துக்கள் 2022

இந்தாண்டு தீபாவளியில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் (Diwali Status 2022), ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களில் எந்த மாதிரியான வாழ்த்துக்களை வைக்கலாம் என்பதை இங்கு காணலாம். இவற்றை உங்கள் ஸ்டேட்டஸ்களாக வைத்து மற்றவர்களின் பாராட்டையும், அன்பையும் பெறுங்கள். தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான். இதற்கு முன்பெல்லாம்…

அழகு கவிதை வரிகள் alagu kavithai varigal

என் அழகு பதுமையே தேவதை போல் பூமியில் நீ நடந்து வர ..!! வானத்து நிலவும் உன் அழகில் மயங்கி தன் அழகினை வெளியே காண்பிப்பதற்கு தயக்கம் கொண்டு …!! அவசரம் அவசரமாக ஓடி சென்று மேகத்தின் பின்னால் ஒளிந்துக் கொண்டதோ…

இரவு வணக்கம்

இரவு வணக்கம் கவிதைகள் 1. இரவின் மடியில் நிலவின் ஒளியில் ஓரைகள் மின்ன இமைகளும் பின்ன திக்கெட்டும் உறைய மின்னொளிகள் மறைய இனிதான கனவுகள் தேடி இளைப்பாக உறங்கும் தங்களுக்கு என் தாலாட்டும் இரவு வணக்கங்கள்… 2.இரவின் மயக்கத்தில் மொட்டுகளும் உறங்கும்…

திருமண நாள் வாழ்த்து கவிதை

திருமண நாள் வாழ்த்து கவிதை வாழ் நாள் எல்லாம் இதே நெருக்கம், அன்பு, மகிழ்ச்சியுடன் நீடித்து வாழ இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். அழகான வாழ்க்கை இது.. அன்போடும் அறிவோடும் ஆண்டாண்டு வாழ்ந்திடுக..! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். இணை பிரியா…

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 – Happy new year 2023 wishes in tamil

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நிறைந்த வளம், நிறைந்த ஆரோக்கியம், மிகுந்த சந்தோசம், வெற்றி, இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! வாழ்கையை கொண்டாடுங்கள்… புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்… உங்களுக்கு என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்…

அம்மா கவிதை images

வெற்றி கனியை பறித்தது நீ என்றாலும் விதை விதைத்தது உன் தாய்…!   amma kavithai இரத்தமும் சதையும் ஒன்றாய் உருட்டி பிசைந்து உணர்வையும் உயிரையும் உள் அனுப்பி எனை தன் ஈன்றெடுத்து தாய்யே…!   amma kavithai   amma…

அம்மா love கவிதை

உன் முகம் அறியாமல் உன் வசதி அறியாமல் உன் செயல் அறியாமல் உன்னை தன் உயிரை நெசிதவள் உன் அம்மா…!       பல மடங்கு வலியை கொண்ட பிரசவ வலியை கூட தாங்கிக் கொண்ட தாயால் தன் பிள்ளையின்…

அம்மா கவிதை

நீ இந்த உலகை நேசிக்கும் முன்பே தான் உலகமாய் நேசித்தவள் உன் தாய் …

அம்மா கவிதைகள்

இதயம் உடல் இல்லதே உயிரு கருவறையில் நான்… மூச்சடக்கி ஈன்றாள் என்னை அம்மா மூச்சுள்ளவரை காப்பேன் உன்னை…….. தாய் என்ற ஆலயத்தில் பூஜை செய்யும் மலர்கள் பிள்ளையின் கண்ணீர் இருட்டறையில் இருந்த என்னை வெளிச்சம் என்னும் தோட்டத்திற்கு கொண்டு வந்த உறவு…

அம்மாவை பற்றிய கவிதைகள்- என் வாழ்வை முழுமையாகிய முழு நிலவே

முதல் கவிதை என்னை சுவாசிக்க வைத்த அவளுக்காக நான் வாசித்த முதல் கவிதை அம்மா உன் இமைக்குள் அம்மா உன் காலம் நரைக்கும் நேரத்தில் என் நேரம் உனக்காக இருக்க போவதில்லை என்று தெரிந்தும் காக்கிறாய் உன் இமைக்குள் வைத்து என்னை…

தமிழ் அம்மா கவிதைகள்

அம்மா முதலில் நான் பேசி பழகியதும் உன் பெயர் தான்…! முதலில் நான் எழுதி பழகியதும் உன் பெயர் தான்…! …::அம்மா::… பொக்கிஷம் அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள். தொலைந்து போன பின் தேடாதே. அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம். அன்னையின்…