தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு விதிகளை மீறினால் வழக்குப்பதிவு – காவல்துறை எச்சரிக்கை
ஹைலைட்ஸ் : தமிழக அரசு நாளை (ஞாயிறு) முழுநேர ஊரடங்கை பிறப்பித்துள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், பால் வினியோகம் போன்றவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், டாஸ்மாக்…